ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சோபூரின் அரம்போரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதியைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை காலை தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும், மேலும் விவரங்களுக்குக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


