பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மருத்துவமனைக்குள் நுழைந்த சிறுத்தை: குஜராத்தில் பரபரப்பு

குஜராத்தில் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 11:14 am

DIN

குஜராத்தில் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம், கோலவாடாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதனைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த சிறுத்தையை கழிவறையில் வைத்து பூட்டினர். 

பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர், மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து சிறுத்தையை பிடித்தனர். 

இதனால் மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.