காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை 

ஒடிசாவில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு வழக்குகள் பதிவாகவில்லை என்று

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 5:52 am

PTI

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு வழக்குகள் பதிவாகவில்லை என்று அம்மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த் தொற்று அம்மாநிலத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், 60 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை 843 பேரின் மாதிரிகளும், புதன்கிழமை 1,197 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 14-ஆம் தேதி 5 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. பரிசோதிக்கப்பட்ட 7,577 மாதிரிகளில் 7,517 நோய்த் தொற்று எதிர்மறையாக வந்தன. 

பாதிக்கப்பட்ட 60 பேரில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளயுள்ளனர். கரோனாவால் ஒருவர் கூட பாதிக்காத வகையில் அம்மாநில அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு மேம்பாட்டு ஆணையர் எஸ்.சி மொஹாபத்ரா கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.