மறுமதிப்பீட்டில் 2 மதிப்பெண் 100 ஆனது: மாற்றுத்திறனாளி பெண் வைக்கும் கோரிக்கை
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சுப்ரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் 2 மதிப்பெண் பெற்றதை எதிர்த்து மறு மதிப்பீடு செய்தார். அதில் அவருக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்த










