சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
கடைக்காரரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சமூகவலைத்தளத்தை 2 மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமின் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கோப்புப்படம்








