விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உ.பி.யில் பலத்த மழை: சுவர் இடிந்து ஒருவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

News image
UP: Man dies in wall collapse following heavy rains
Updated On :12 ஆகஸ்ட் 2020, 7:45 am

PTI

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பபுவா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 60 வயது முதியவர் ஜிதேந்திர சிங் பலத்த காயமடைந்தார். 

பின்னர், பாபேரூவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.