கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கத்தில் முதல் முயற்சி: திருநங்கைகளுக்கு பேருந்தில் தனி இருக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்து சேவை நிறவனங்கள், திருநங்கைகளுக்கு என தனி இருக்கைகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

News image
மேற்கு வங்கத்தில் முதல் முயற்சி: திருநங்கைகளுக்கு பேருந்தில் தனி இருக்கை
Updated On :17 ஆகஸ்ட் 2020, 6:35 am

PTI

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்து சேவை நிறவனங்கள், திருநங்கைகளுக்கு என தனி இருக்கைகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

பேருந்தில் மாற்றுத் திறநாளி மற்றும் முதியவர்களுக்கு, ஆண்கள், பெண்கள் என தனித்தனி இருக்கைகள் இருக்கும் நிலையில், தற்போது திருநங்கைகளுக்கும் இரண்டு தனி இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு என ஒவ்வொரு பேருந்திலும் இரண்டு இருக்கைகள் இனி உருவாக்கப்படும்.  மாநிலத்தில் சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருந்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு வெறும் இரண்டு இருக்கைகள் என்று இதற்கு அர்த்தமாகாது, பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும், அவர்களையும் சமமாக கருத வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.