நாட்டில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்
நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர் குணமடைந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்







