உ.பி.யில் கரோனா பாதித்த பெண் மருத்துவமனையில் தற்கொலை
உத்தரப் பிரதேசம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மகாவீர் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ வார்டில் கரோனா பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

COVID-19 positive woman dies by suicide at Moradabad hospital







