தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 200 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

​மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் 5 மாடி கட்டடம் இன்று (திங்கள்கிழமை) இடிந்து விபத்துக்குள்ளானது. இதனுள் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 4:17 pm

DIN


மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் 5 மாடி கட்டடம் இன்று (திங்கள்கிழமை) இடிந்து விபத்துக்குள்ளானது. இதனுள் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி மகாராஷ்டிர அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்ததாவது:

"முதற்கட்ட தகவலின்படி இதனுள் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 5 முதல் 6 மீட்புக் குழுக்கள் உள்ளன. மேற்கொண்டு மீட்புக் குழுக்களும் வரவுள்ளன." என்றார் அவர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.