உத்தரகண்ட்: நிலச்சரிவில் சிக்கிசாலை அமைக்கும் பணியாளா்கள் மூவா் உயிரிழப்பு
உத்தரகண்டில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக இயந்திரப் பணியாளா்கள் மூன்று போ், கன மழை காரணமாக திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தனா்.









