புல்வாமா தாக்குதல்: 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்?
புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 13,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 13,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.









