தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

மிசோரம் மாநிலம்,கவ்பக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.6 ஆக பதிவானது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஆகஸ்ட் 2020, 2:46 pm

DIN

மிசோரம் மாநிலம்,கவ்பக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.6 ஆக பதிவானது.

மிசோரம் மாநிலம்,கவ்பக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.6 ஆக பதிவானது.

இதுதொடா்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சம்பாயில் பகுதியிலிருந்து தென்கிழக்கில் 36 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.