10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்ற உணவகத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
மத்திய மும்பையில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.










