புது தில்லி: சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவர் அய்யன்காளி. வெள்ளியன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘சமூக சீர்திருத்தவாதி மகாத்மா அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கான அவரது உழைப்பு என்றுமே உத்வேகம் தரக் கூடியது. அவரது பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொத்து மதிப்பு ரூ.84 மட்டும்! தேர்தலில் களம் காணும் வேட்பாளர்!

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


