யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
உ.பி.யில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வன்கொடுமை: குற்றவாளி கைது (கோப்புப்படம்)
Updated On :2 டிசம்பர் 2020, 11:47 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் கல்லு காய்ஷ்யப் என்ற 55 வயதுடைய நபர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.