ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தல்: 105 வயது மூதாட்டி வாக்களிப்பு
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் மூன்றாம் கட்ட தேர்தலில் 105 வயது மூதாட்டியான ஆஷியன் பேகம் வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார்.








