6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு

அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆகப் பதிவு
Updated On :5 டிசம்பர் 2020, 7:31 am

DIN

அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் தேஜ்பூரில் சனிக்கிழமை காலை 10.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 3.4 அலகுகளில் பதிவான நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.