யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை (கோப்புப்படம்)
Updated On :5 டிசம்பர் 2020, 12:42 pm

DIN


உத்தரப்பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் விவசாய தோட்டத்தில் காய்கறி பறித்துக்கொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் 22 வயது நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், இது குறித்து பெற்றோரிடம் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.