இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாளை சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: காங்கிரஸ்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

News image
சோனியா காந்தி
Updated On :8 டிசம்பர் 2020, 7:53 am

DIN

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை(டிச.9) தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நகரங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது. 

கரோனா தொற்று நோய்ப் பரவல் மற்றும் தில்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.