வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

கேரளத்தில் இன்று புதிதாக 4,470 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 4,470 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :10 டிசம்பர் 2020, 2:21 pm

கேரளத்தில் இன்று புதிதாக 4,470 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், இன்று 52,769 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 4,470 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 59,517 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
கரோனாவுக்கு இன்று மேலும் 26 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 2,533ஆக உயர்ந்துள்ளது. இன்று 4,847 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,91,845ஆக உயர்ந்துள்ளது. 
3,16,491 கண்காணிப்பில் உள்ளனர். 441 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.