நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் தவறி விழுந்து ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

News image
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் விழுந்து ராணுவ வீரர் பலி (கோப்புப்படம்)
Updated On :12 டிசம்பர் 2020, 11:05 am

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ராணுவ வீரரான சுரேஷ் குர்கே என்பவர் ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நவ்ஷேரா பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனை கொண்டு சென்றதாகவும், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும், ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.