மகாராஷ்டிர கிராமத்தில் 300 குரங்குகள் அட்டகாசம்: பயிர்கள், வீடுகள் சேதம்
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள், மக்களை கடித்தும், பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளன.









