திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பாரக்பூா் தொகுதி எம்எல்ஏ சீல்பத்ர தத்தா, காந்தி உத்தா் தொகுதி எம்எல்ஏ பனாஸ்ரீ மைதி வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.










