விவசாயிகளுக்கு ஆதரவாக காங். முதலைக் கண்ணீர்: சிவராஜ் சிங் செளகான்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புக்காட்சி)









