மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு முதல்பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆட்சியைக் கைப்பற்ற வியூகங்களை அமைக்கும் விதமாக பாஜக தலைவர்கள் மேற்குவங்கத்திற்கு அடிக்கடி சென்றுவருகின்றனர்.
இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகின்றனர். இதனைக் கண்டித்து திரிணமூல் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆரிப் அஃதாப் தலைமையில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சிலிகுரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

