நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2020, 1:05 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தின் கிர்னி மற்றும் மால்டி பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை, பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் மற்றும் பாலகோட் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.