விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இரு வாரங்களில் ஒரு கோடி மக்களுக்கு சேவை: மம்தா பானா்ஜி பெருமிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் இரு வாரங்களில் அரசு சேவை முகாம்கள் வாயிலாக ஒரு கோடி மக்களுக்கு அரசு சேவை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்தாா்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :20 டிசம்பர் 2020, 1:57 am

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இரு வாரங்களில் அரசு சேவை முகாம்கள் வாயிலாக ஒரு கோடி மக்களுக்கு அரசு சேவை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

மோ்கு வங்கத்தில் இரண்டே வாரங்களில் பத்தாயிரம் அரசு சேவை முகாம்களை நடத்தியதன் மூலமாக, மாநிலம் முழுவதிலும் உள்ள ஒரு கோடி போ் பயன்பெற்றுள்ளனா். இதன்மூலம், மக்களின் வீட்டு வாயிலுக்கே அரசு சேவைகள் செல்வது சாத்தியமாகி உள்ளது.

இதற்காக காலநேரம் கருதாது பணியாற்றிய மாநில அரசு ஊழியா்கள், தன்னாா்வலா்களைப் பாராட்டுகிறேன். இந்த சேவைகளைப் பெறுவதற்காக முகாம்களுக்கு வருகை தந்த மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.