'சிறப்புப் பேரவைக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை: கேரள முதல்வருக்கு ஆளுநர் கடிதம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான சிறப்புப் பேரவைக்கூட்டத்திற்கு கோரப்பட்ட அனுமதியை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.










