டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காஷ்மீரில் தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயம்

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயமாகியுள்ளார்.

News image
காஷ்மீரில் தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயம்
Updated On :23 டிசம்பர் 2020, 5:26 am

PTI


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயமாகியுள்ளார். 

சிறப்பு காவல் அதிகாரி ஸாகிர் ஹுசைன் மாலிக், குல்காம் மாவட்டம் ஃபிரிசல் பகுதியில் தேர்தல் பணிக்குச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அவர்து ஏகே ரக துப்பாக்கியுடன் மாயமாகியிருப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன காவல்துறை அதிகாரி மாலிக்கைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.