மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காஷ்மீரில் தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயம்

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயமாகியுள்ளார்.

News image

காஷ்மீரில் தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயம்

Updated On :23 டிசம்பர் 2020, 5:26 am


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தேர்தல் பணிக்குச் சென்ற சிறப்பு காவல் அதிகாரி மாயமாகியுள்ளார். 

சிறப்பு காவல் அதிகாரி ஸாகிர் ஹுசைன் மாலிக், குல்காம் மாவட்டம் ஃபிரிசல் பகுதியில் தேர்தல் பணிக்குச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அவர்து ஏகே ரக துப்பாக்கியுடன் மாயமாகியிருப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன காவல்துறை அதிகாரி மாலிக்கைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.