மத்திய அரசுடன் பேச்சு: விவசாயிகள் நிபந்தனை
மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் புதன்கிழமை அறிவித்தன.

தில்லி சிங்கு எல்லையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர்கள்.









