டிச.31-இல் சிறப்புப் பேரவைக் கூட்டம்: ஆளுநரிடம் பரிந்துரைக்க கேரள அமைச்சரவை முடிவு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்ட அனுமதி அளிக்குமாறு ஆளுநரிடம் பரிந்துரை செய்ய கேரள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.










