வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிச.31-இல் கூடுகிறது கேரள சட்டப்பேரவை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்டக் கோரிய கேரள அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.










