மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டினார்.

சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத்








