இளைஞர்கள் சார்பில் நான் கேட்ட கேள்விகளைக் கண்டு நிதியமைச்சர் அச்சப்படத்தேவையில்லை: ராகுல்
நாட்டின் இளைஞர்கள் சார்பில் நான் கேட்ட கேள்விகளைக் கண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அச்சப்படத்தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.










