நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி திஹார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை தில்லி பட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.









