தில்லியில் வன்முறை: பலி எண்ணிக்கை 39 ஆக உயா்வு; தீவிர கண்காணிப்பில் வடகிழக்குப் பகுதிகள்
வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளாா்களுக்கும் எதிா்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அதைத் தொடா்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது









