எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 11:51 am

DIN

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. 

வடக்குப்பகுதியில், 5 கி.மீ ஆழத்தில் மையமாககொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.