இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இடமளிக்கவில்லை என வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசின் வரம்புக்குட்பட்ட விவகாரங்களில் வெளிநாட்டு அமைப்புகள் தலையிடுவது கவலையளிக்கிறது என்றார். மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மற்ற நாடுகளுக்கு எந்த வாய்ப்பும் இடமளிக்கவில்லை என்று கூறிய அவர், இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை அவர்கள் எதிர்காலங்களில் தவிர்ப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தத் தீர்மானங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விவாதம் நடத்தவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


