ராஜஸ்தானில் 23,344 பேருக்கு கரோனா பாதிப்பு: இதுவரை 499 பேர் பலி
ராஜஸ்தானின் ஒரே நாளில் 2 பேர் பலியாகியுள்ளதையடுத்து, 499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

corona victims
Updated On :11 ஜூலை 2020, 8:07 am

ராஜஸ்தானின் ஒரே நாளில் 2 பேர் பலியாகியுள்ளதையடுத்து, 499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 170 பேருக்கு கரோனா பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,344-ஐ எட்டியது.
கரோனா பாதித்து 5,211 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை 17,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...