திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராஜஸ்தானில் 23,344 பேருக்கு கரோனா பாதிப்பு: இதுவரை 499 பேர் பலி

ராஜஸ்தானின் ஒரே நாளில் 2 பேர் பலியாகியுள்ளதையடுத்து, 499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
corona victims
Updated On :11 ஜூலை 2020, 8:07 am

PTI

ராஜஸ்தானின் ஒரே நாளில் 2 பேர் பலியாகியுள்ளதையடுத்து, 499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 170 பேருக்கு கரோனா பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,344-ஐ எட்டியது.

கரோனா பாதித்து 5,211 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை 17,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.