லடாக்கில் படைகள் விலக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: இந்திய ராணுவம்
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இருந்து சீனப் படைகள் விலக்கிக் கொள்வதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.

லடாக்கில் படைகள் விலக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: இந்திய ராணுவம்









