மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை வழிபாட்டார் ராஜ்நாத் சிங்

அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News image

அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை வழிபாட்டார் ராஜ்நாத் சிங்

Updated On :18 ஜூலை 2020, 6:27 am

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்று பனிலிங்கத்தை தரிசித்து, வழிபாடு நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அமர்நாத் பனிலிங்கக் கோயிலில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார் ராஜ்நாத் சிங்.

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதை இந்து மக்கள் பெரும்பேறாகக் கருதுகிறார்கள். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள், மிகச் சிரமங்களுக்கு இடையே மலையேறி பனிலிங்கத்தை தரிசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று லடாக் சென்று பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதற்கிடையே, அமர்நாத் சென்று பனிலிங்கத்தை தரிசித்துள்ளார் ராஜ்நாத் சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.