பெங்களூருவில் உயரும் கரோனா பலி: இடுகாடுகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் உடல்களை எரிக்க வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.










