கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயானங்களில் உடல்களை எரிக்க வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.
கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைவோரின் உடல்களையும், வேறு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக மரணமடைவோரின் உடல்களையும் எரிக்க மயானங்களுக்கு வரும் ஆம்புலன்ஸ்கள், தங்கள் முறை வருவதற்காக சாலையோரங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.
கரோனா நோயாளியின் உடலை மயானத்துக்குக் கொண்டு வந்து நல்லடக்கம் செய்யும் வரை, வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் உடல்களை தகனம் செய்ய அதிக நேரம் ஆவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்.. தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி
அதே சமயம், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ ஊழியர்கள் இன்றியும் தனியார் மருத்துவமனைகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இந்த பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், பெங்களூருவில் கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


