தில்லியில் கரோனா பாதிப்பு குறித்து ஆகஸ்ட் 1 - 5 வரை மீண்டும் ஆய்வு
தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய, வரும் ஆகஸ்ட் 1 - 5-ம் தேதி மீண்டும் புதிதாக ஆய்வு நடத்தப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.









