ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக்காரருக்கு வந்த நோட்டீஸ்
ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.










