மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு

அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
அந்தமானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated On :29 ஜூலை 2020, 7:02 am

DIN

அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகள் யூனியன் பிரதேசங்களையும் விட்டுவைக்கவில்லை.

இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 33 ஆயிரத்து 936 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் புதன்கிழமை நிலவரப்படி மேலும் 27 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் அந்தமான் நிகோபார் தீவுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.கரோனா பாதித்தவர்களில் இதுவரை 196 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் இதுவரை கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.