பிரசவத்திற்கு முன் ஒரு முடிவு, பிரசவத்திற்கு பின் ஒரு முடிவு: கரோனா சோதனையில் குழம்பிய மருத்துவர்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் முன்னுக்கு பின் முரணாக முடிவுகள் வந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.







