இந்தியாவுக்குள் ஊருடுவ பாகிஸ்தான் முகாமில் 320 பயங்கரவாதிகள் தயார் நிலையில்
இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பாகிஸ்தான் 27 பயங்கரவாத முகாம்களை செயல்படுத்தி, அதில் 320 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.









