கரோனா ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்: பெற்றோர் சங்கம்
பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை மாதத்தில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.










