ராஜஸ்தானில் கரோனா தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள்; உத்தரவை ரத்து செய்த அமைச்சர்
ராஜஸ்தானில் கரோனா நோயாளிகளை மகிழ்விக்கவும், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திய உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டன.










